“இரவில் இவற்றை நடத்தலாம்;ஆனால்,வீடியோ பதிவு கட்டாயம்” – மத்திய அரசு அனுமதி!

இரவில் உடற்கூராய்வுகளை நடத்த அனுமதி.ஆனால்,அவற்றை கட்டாயம் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நமது நாட்டில் விபத்துகளில் இறந்தவர்களின் உடல்கள் பொதுவாக பகல் நேரங்களில் மட்டுமே பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன.இந்நிலையில்,மத்திய அரசு நேற்று பிரேத பரிசோதனைகளுக்கான (உடற்கூராய்வு) நெறிமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.அதன்படி,உடல் உறுப்பு திருட்டை தடுக்க இரவு நேர பிரேத பரிசோதனைகளுக்கு வீடியோ பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக,மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “உடல் உறுப்பு திருட்டை … Read more