மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் டிசம்பர் 5 ஆம் தேதி விவசாயிகளுடன் உரையாடல்!

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் டிசம்பர் 5 ஆம் தேதி விவசாயிகளுடன் உரையாடல் நடத்தவுள்ளதாகவும், அதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள வேளாண சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 40 உழவர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இன்று மத்திய வேளாண் அமைச்சர் தலைமையில், விஜயன் பவனில் வைத்து உரையாடல் நடை பெற்றுள்ளது. அதில் உணவு, நுகர்வோர், விவகாரங்கள் மற்றும் பொது வினியோகத் … Read more

விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ6 ஆயிரம் வழங்கும் திட்டம் 14.5 கோடி குடும்பங்களுக்கு விரிவாக்கம்-மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

நேற்று  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ6 ஆயிரம் வழங்கும் திட்டம் 14.5 கோடி குடும்பங்களுக்கு விரிவாக்கம் செய்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ87,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது . ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்திற்கான முழு … Read more