விரைவில் துரித உணவுகளுக்கு தடையா.?! இங்கிலாந்து பிரதமரின் அதிரடி திட்டம்.!

பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தில், விரைவில் துரித உணவுகளுக்கு தடை விதிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கூட கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது, சில நோயாளிகள் துரித உணவுகளை (Junk … Read more

அக்டோபரில் 6,000 பேருக்கு சோதனை.! அடுத்த ஆண்டு விற்பனை.. அசத்தும் இங்கிலாந்து.!

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவிற்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அனைத்து நாடுகளும் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை முதல்முறையாக மனிதருக்கு செலுத்தி பரிசோதனை செய்துள்ளனர். இந்த, சோதனையின் முடிவை பொறுத்தே அடுத்து  சில நாட்களில் மேலும், 300 பேருக்கு தடுப்பூசி சோதனை செய்யப்படும் எனவும், இதைத்தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் 6,000 பேருக்கு தடுப்பூசி பரிசோதனை செய்யப்படும் என … Read more

இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் திரும்ப அவகாசம் நீட்டிப்பு.!

இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான காலத்தை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. கொரோனாவை தடுக்க பல நாடுகள் தற்போது ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல தங்கள் நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல நாடுகள் தங்கள் நாட்டு மக்களை மீட்க விமானங்களும் அனுப்பி வைக்கின்றனர்.  இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள வெளிநாட்டவர்கள்  சொந்த நாட்டிற்கு திரும்ப காலத்தை நீட்டிப்பதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. … Read more

கொரோனாவுக்கு பலியானவர்களில் 72 சதவீதத்தினர் இந்த 5 நாட்டுக்காரர்கள் தான்.!

உலகம் முழுக்க 2,28,877 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அதில்,அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்துஆகிய நாடுகளை சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை சதவீதம் கிட்டத்தட்ட 72 சதவீதமாக உள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உலகளவில் இதுவரை 32,40,038 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகியுள்ளது. அதில், 10,10,721 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2,28,877 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அதில், 5 நாடுகளை சேர்ந்தவர்களின் பலி  எண்ணிக்கை சதவீதம் கிட்டத்தட்ட … Read more

20 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி.! பதறும் இங்கிலாந்து.!

இங்கிலாந்தில், நேற்று ஒரு நாளில் மட்டுமே கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 768-ஆக உயர்ந்து, இதுவரை 19,506 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த வைரஸை அளிக்கவும், கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த வைரஸால் வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள் என அனைத்து நாடுகளையும் பாதித்து வருகிறது. இங்கிலாந்து நாட்டிலும் இந்த கொரோனா … Read more

அதிர்ச்சி ரிப்போர்ட்.! கொரோனாவுக்கு பலியான சிறுபான்மையினர்களில் இந்தியர்களே அதிகம்.!

இங்கிலாந்தில் 18,738 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். அதில் 16.2 சதவீதம் பேர் சிறுபான்மையினர். அதிலும், 3 சதவீதத்தினர் இந்திய வம்சாவளியினர் என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வல்லரசு நாடுகள் என அனைத்து நாடுகளையும் கொரோனா பாரபட்சமின்றி தாக்குகிறது. இங்கிலாந்து நாட்டில் இதுவரை கொரோனா வைரஸால் 1,38,078 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 18,738 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இறந்தவர்களில் 16.2 … Read more

விழிபிதுங்கும் நிற்கும் இங்கிலாந்து.! 18 ஆயிரத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்புகள்.!

இங்கிலாந்து நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டுமே 4,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று மட்டுமே கொரோனாவால் 763 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 26,39,722 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,84,280 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. இத கொரோனா வைரஸானது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை அதிகமாக பாதித்து வருகிறது. இதில், ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளுக்கு அடுத்தபடியாக தற்போது இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு … Read more

கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்த பிரிட்டன் இளவரசர்.!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இங்கிலாந்தில்  ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 13,729 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார். அதிகம் பாதிக்கப்பட்டுள்ள லண்டனில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் வகையில புதிய நைட்டிங்கேல் மருத்துவமனையை காணொலி  மூலம் பிரிட்டன் இளவரசர் வில்லியம் திறந்து வைத்தார். மேலும், மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை அனைவரது இதயங்களையும் வென்றுவிட்டது என தெரிவித்தார்.  

கொரோனா பீதியால் தவிக்கும் 18 சொகுசு கப்பல்கள்! எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டதால் அச்சம்!

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அபரவு இதுவரை 28 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை பலிகொண்டுள்ளது. இதனால் உலக நாடுகள் தங்களது போக்குவரத்து, தொழில்துறை என அனைத்தையும் முடங்கியுள்ளது.  பெரும்பாலான நாடுகள் தங்களது நாட்டின் எல்லைகளை மூடிவிட்டன. வெளிநாட்டு பயணிகளை எந்த வழியிலும் உள்நுழைய அனுமதிப்பதில்லை. விமான போக்குவரத்து, நீர்வழிபோக்குவரத்து என அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அதனால், உலகம் முழுக்க 18 சொகுசு கப்பல்கள் கரை ஒதுங்க எந்த நாடும் அனுமதிக்காததால் அவை நடுக்கடலில் தத்தளிக்கின்றன. குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்த … Read more

யூகே நாட்டில் அனைத்து பப், உணவகங்கள் மூடல்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை உலகளவில் 10ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் அசுரவேகத்தில் கொரோனா பரவிவருகிறது. யூகே-வில் இதுவரை 3227 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், அங்குள்ள அனைத்து உணவகங்கள், பப்கள் மூடப்படும் என அதிபர் போரிஸ் ஜான்சன் … Read more