#BREAKING: இழப்பை ஏற்படுத்தினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. அரசு போக்குவரத்து கழகங்களில் முறையாக பணி செய்யாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப போக்குவரத்துத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆணையிட்டார். சைதை பணிமனை நடத்துனர் பாலசந்தர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு பிறகான பணி நீக்கத்துக்கு ஒப்புதல் தர மறுப்பு … Read more