காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி.!

நாளை முதல் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கி தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் கூடுவதை தடுக்க சுற்றுலாத் தலங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டன. கடந்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. அந்தவகையில் இன்று முதல் பல இடங்களில் சுற்றுலா தலங்கள், கடற்கரைகள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாளை முதல் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கி தென்காசி … Read more

கோடையில் குறைந்த செலவில் சுற்றுலா போகலாம் வாங்க

கோடைகாலம் வந்து விட்டாலே நம் மனது மற்றும் உடல் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.கோடையை சமாளிக்க ஒரே வழி குடும்பத்தார் அனைவருடனும் சுற்றுலா செல்வது. இந்த சுற்றுலாவில்  நமது ஒரே நோக்கம் அதிக இடங்களுக்கு சென்று அதிக நேரம் செலவிட வேண்டும் என்பது தான் அந்த  வகையில் நாம் பார்ப்பதற்கு சிறந்த சுற்றுலா தளங்கள் குமரி மாவட்டத்திலும் ஏராளமானவைகள்  காணப்படுகிறது. கன்னியாகுமரி ஒரே மாவட்டத்தில் குறைந்த செலவிலும் அதிக இடங்களை பார்க்கலாம்.இது பற்றி ஒரு தொகுப்பு. பகவதி … Read more