உலகின் Top15: நிறுவனங்களோடு பிரதமர் முக்கிய ஆலோசனை.!

கொரோனாத் தொற்று உலகளவில் பரவி உடலளவில் மட்டுமின்றி பொருளாதார அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலிக்கின்றது.இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றிக்கு பின்னர் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து, பிரதமர் மோடி உலகிலுள்ள 15 நிறுவனங்ளோடு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு நடக்கும் பேச்சு வார்த்தையில் பன்னாட்டு முதலீடுக்காக சில தளர்வுகளை அமல்படுத்த தயாரக மத்திய அரசு உள்ளதாகவும். இது குறித்து, அதிகாரிளோடு பிரதமர் … Read more