விஏஓ தேர்விலும் முறைகேடு ? ஆவணங்களை கேட்கும் சிபிசிஐடி
2016-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற விஏஓ தேர்வு ஆவணங்களை டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திடம் கேட்டுள்ளது சிபிசிஐடி போலீசார் . கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. நடைபெற்ற விசாரணையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி மற்றும் இடைத்தரகர் … Read more