அரசு ஊழியர்கள் 2-வது  திருமணம் செய்தால் ஒழுங்குநடவடிக்கை – தமிழக அரசு முக்கிய உத்தரவு!

அரசு ஊழியர்கள் மனைவி அல்லது கணவர் உயிருடன் இருக்கையில் இரண்டாவது திருமணம் புரிந்தால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.குறிப்பாக,இதனை மீறி 2-வது  திருமணம் புரிவோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக,தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:”தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசுப் பணியாளர்கள்,அவர்கள் பணியிலோ அல்லது விடுப்பிலோ அல்லது அயற்பணியில் இருப்பினும்,தமிழக அரசின் அரசுப்பணியாளர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவர்களாவர். எனவே,கணவன் அல்லது … Read more