இஸ்ரோவின் ஜிசாட்-30 வெற்றிக்கு இந்திய பிரதமர் வாழ்த்து..

வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட ஜிசாட்-30. இந்த வெற்றிக்காக பிரதமர் மோடி இஸ்ரோவிற்க்கு வாழ்த்து. நேற்று காலை( ஜனவரி 17-ஆம் தேதி )துள்ளியமாக கூறினால் அதிகாலையில் 2.35 மணியளவில் இந்தியாவின் தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான, ‘ஜிசாட் – 30’ என்ற  செயற்கைக்கோள்,  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோள் தென் அமெரிக்காவின்  பிரென்ச் கயானாவின் கோரோ பகுதியில் உள்ள ஏரியன் விண்வெளி தளத்திலிருந்து  ‘ஜிசாட் – 30’ மற்றும் இடுல்சாட் என்ற விண்வெளி நிறுவனத்தின், ‘இடுல்சாட் … Read more