“மன உளைச்சலை கோடி ரூபாய் கொடுத்தாலும் போக்க முடியாது” – டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு!

வட்டாரக்கல்வி அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பை இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வுப் பட்டியல் இன்னும் வெளியிடப்படாததால்,அந்தத் தேர்வை எழுதியவர்கள் மற்ற பணிக்கான தேர்வுகளை எழுதுவது குறித்து முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர் என்றும்,அதனால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலை கோடி ரூபாய் கொடுத்தாலும் போக்க முடியாது என்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் … Read more