#BREAKING : நிர்பயா வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை உறுதி -உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நிர்பயா வழக்கின் குற்றவாளி அக்ஷ்குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்  செய்தார்.  நிர்பயா வழக்கில் குற்றவாளி அக்‌ஷய் குமாரின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். கடந்த 2012-ம் ஆண்டு  டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில்  6 பேர் கொண்ட  ஒரு கும்பம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வளைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில்  ஈடுபட்ட … Read more