மருந்து தட்டுப்பாடு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை…!

அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளதா என்பது குறித்து, இன்று அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை. தமிழகத்தில் பல அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மருந்து தட்டுப்பாடு இல்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளதா என்பது குறித்து, இன்று அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. எங்கு மருந்து தட்டுப்பாடு இருந்தாலும் 104 … Read more