ட்ரோன் மூலம் வீடுகளுக்கு பான்மசாலா சப்ளை செய்த 2 பேர் கைது.!

குஜராத் மாநிலத்தில் ட்ரோன் மூலம் வீடுகளுக்கு பான்மசாலா சப்ளை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுளத்து. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் ஊரடங்கை மீறி பல்வேறு இடங்களில் மதுக்கடைகள் மூலம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் சில இடங்களில் ட்ரோன் மூலம் … Read more

வீட்டு குழாயில் மதுபானம் சப்ளை.! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்.! நடந்தது என்ன.?

கேரளாவில் உள்ள மதுபான கடையில் கைப்பற்றப்பட்ட மதுபானங்களை காவல்துறை ஓர் இடத்தில் குழி தோண்டி மொத்த மதுபானங்களையும் கொட்டி இருக்கிறார்கள்.  அங்குள்ள வீடுகளில் உள்ளவர்கள் குடிநீருக்காக வீட்டுக் குழாயைத் திறக்கும் போது மதுபானம் வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் போலீசிடம் புகார் அளித்துள்ளார்கள். கேரளாவில் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே உள்ள மதுபான கடையில் பதுக்கப்பட்ட  மதுபானங்களை கைப்பற்றி அப்புறப்படுத்த காவல்துறை முடிவு செய்திருக்கிறார்கள். இது சுமார் 6000 லிட்டர் பியர், பிராந்தி மற்றும் ரம் … Read more

சாலையை கடந்த போது லாரி மோதி உயிர் இழந்த பரிதாபம்..,

திருச்சி:அரசு டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு சென்னையில் இருந்து திருச்சிக்கு  லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது.மணப்பாறையை சேர்ந்த அமல்ராஜ் மகன் ஜோசப்அருள் லாரியை ஓட்டி வந்தார். நேற்று காலை அரியமங்கலம் பால்பண்ணை அருகே தனியார் மருத்துவமனை எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது 40 வயது மதிக்கத் தக்க ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.அப்போது சென்னையிலிருந்து வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் அவர் சக்கரத்தில் சிக்கி  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.அரை மணி நேரம் … Read more