12 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த நபர் கைது…!

இராஜஸ்தானை சேர்த்த ஒருவர் தனது 12 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆல்வார் பகுதியில் தனது 12 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்ததற்காகவும், மற்றொரு சிறிய வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்ய முயன்றதற்காகவும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறுகையில், இரண்டு சிறுமிகள் தனது தந்தை புற்றுநோயால் இறந்து விட்டதான் காரணமாக அவரது தாயாரிடம் இருந்து வந்ததாகவும், ஆனால் அவரது … Read more