திமுகவின் அரசியல் புரோக்கர் நாவடக்கத்தோடு பேச வேண்டும் – எல் முருகன்

சமீபத்தில் நடந்த திமுக மேடையில் எஸ்.ரா சற்குணம் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக மாநில தலைவர் எல் முருகன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தேர்தல் சமயம் வந்தாலே, எதோ கிடைக்கும் காசுக்காக பல பேருக்கு காசு வாங்கி கொடுப்பதற்காக, அரசியல் புரோக்கராக செய்லபடும் எஸ்ரா சற்குணம் அவர்கள் மதத்தலைவர் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறார் என்பது தமிழக மக்கள் அனைவரும் தெரியும். … Read more