இராணுவ வீரர்களுக்கு சல்யூட் வைத்த சிறுவன்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இராணுவ வீரர்களுக்கு  அவர்களது பாணியில் சல்யூட் வைத்த சிறுவன். லடாக்கில் சுஸுல் பகுதியில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த நம்கியால் என்ற சிறுவன் தன்னை கடந்து செல்லும், இந்திய திபெத் எல்லை காவல்படை வீரர்களுக்கு அவர்களது பாணியிலேயே, அட்டென்ஷனில் நின்று சல்யூட் செய்து மரியாதை செலுத்தியுள்ளார். இதனை அதிகாரி ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இந்திய திபெத் எல்லை காவல் படையின் அதிகாரபூர்வ ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், அதிகாரி இராணுவ முறைப்படி … Read more

14 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்ற மற்றோரு சிறுவன்!

14 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்ற மற்றோரு சிறுவன். சண்டிகரில் அடுக்குமாடி  குடியிருப்பு ஒன்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, நைட்டிக் என்ற சிறுவனுக்கும், அதே வயதுடைய மற்றோரு சிறுவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டினுள்ளே சென்று கத்தியை எடுத்துவந்து நைடிக்கை கத்தியால் குத்தியுள்ளான். இதனை சற்றும் எதிர்பார்க்காத நைட்டிக், சம்பவ இடத்திலேயே  கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நைடிக்கின் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், சிறுவனை யார் … Read more