ஏற்றமடைந்த சென்செக்ஸ்.! ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் உயர்வு.!
இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் கடந்த சில தினங்களாகவே சரிவுடன் வர்த்தகமாக வந்தது. இதனால் பல நிறுவனங்களின் பங்குகள் சரிவை நோக்கி சென்றதோடு, ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு மேல் இழப்பை ஏற்படுத்தியது. இதனை சமன் செய்ய கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தும், நிஃப்டி 50 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தும் வர்த்தகமானது. அதேபோல இன்றைய நாளின் வர்த்தகத்திலும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 65,101.95 புள்ளிகளாகத் தொடங்கிய … Read more