மீனவர்களை தாக்கிய இந்திய கடலோர காவல்படையை கண்டித்து ஆர்ப்பாட்டம்…!

சென்னை:கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்திய கடலோர காவல்படையானது மீன் பிடிக்க கடலுக்கு சென்ற தமிழக மீனவர்களை தாக்கியது.ஆகவே கடலோர காவல்படையின் இத்தகைய செயலை கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை காசிமேட்டில் உள்ள கடலோர காவல்படை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.