சாத்தான் குளத்தில் தொடரும் விபரீதங்கள்! டிவி பார்க்க சென்ற 7 வயது சிறுமி கொலை!
சாத்தான் குளத்தில் பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற 7 வயது சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தில் தந்தை – மகன் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது, அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் உள்ள, கல்விளை இந்திரா நகரைச் சேர்ந்த உச்சிமாகாளி என்பவர், கணவரை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து … Read more