4-வது நாளாக தோல்வி – தொடரும் நீலகிரி கொம்பன் சங்கரின் அட்டூழியம்!
மூன்று பேரை கொலை செய்த நீலகிரி காட்டு யானை சங்கரை பிடிக்கும் முயற்சி நான்காவது நாளாக தோல்வியில் முடிந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி, கொளப்பள்ளி ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த சங்கர் எனும் பெயருடைய காட்டு யானை கடந்த டிசம்பர் மாதம் மூன்று பேரை மிதித்துக் கொன்றது. இந்நிலையில் இந்த யானை குறித்து பொது மக்களிடையே அதிக அச்சம் நிலவிய காரணத்தினால் தற்போது இந்த யானையை பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த … Read more