மீண்டும் இலங்கை அணியில் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா!
இலங்கையின் அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் மோசமாக விளையாடிய இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதனால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு அரசு கலைத்தது. இதன்பின், விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தலைமையில் புதிய இடைக்கால குழு அமைக்கப்பட்டது. ஆனால், அரசியல் … Read more