மீண்டும் இலங்கை அணியில் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா!

Sanath Jayasuriya

இலங்கையின் அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் மோசமாக விளையாடிய இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதனால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு அரசு கலைத்தது. இதன்பின், விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தலைமையில் புதிய இடைக்கால குழு அமைக்கப்பட்டது. ஆனால், அரசியல் … Read more

ஊழல் தடுப்பு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை!! சனத் ஜெய்சூரியாவிற்கு 2 ஆண்டுகள் தடை!!

சனத் ஜெயசூர்யா இவர் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் முன்னாள் இலங்கை கேப்டன் சனத் ஜெய்சூரியாவிற்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது ஐசிசி. சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்தார்.2013 முதல் 2015 வரையும், அதன்பின் 2017-ல் ராஜினாமா செய்யும் வரையிலும் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் பதவியில் இருந்தார். 1996-ம் ஆண்டும் இலங்கை அணி உலகக்கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார் சனத் ஜெயசூர்யா.   பின்  … Read more