எஸ்-400 ரக ஏவுகணைகளை அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு ரஷ்யா வழங்கும்:அமைச்சர் சுபாஷ் பாம்ரே தகவல்…!!

இந்தியாவுக்கு எஸ்-400 ரக ஏவுகணைகளை அடுத்த ஆண்டு ரஷ்யா வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்தியா- ரஷ்யா இடையே எஸ் 400 ரக ஏவுகணை தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்த ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்தது.400 கிலோ மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை அழிக்கும் திறன் எஸ் 400 ஏவுகணைகளுக்கு உண்டு. இந்த ஏவுகணைகளை ரஷ்யா அடுத்த … Read more