ரஷ்யா நடத்திய விமானத் தாக்குதலில் சிரியாவில் பச்சிளங் குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்!!!

இட்லிப் நகரின் ஒரு சிறையில்  செவ்வாய் அன்று ரஷ்ய விமானங்கள் குண்டுவீசி நடத்திய தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட சிறை கைதிகள் இறந்தனர்.  சிரிய அரசுப் படைகள் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்திய தாக்குதல்களில்  2011-ம்  ஆண்டில் இருந்து 12 ஆயிரத்து 763 பொதுமக்கள் இதுவரை இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இட்லிப் மாகாணத்தின் வடமேற்கில் பல  இடங்களில் ரஷ்ய விமானம் நேற்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பச்சிளங் குழந்தைகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் … Read more