ஆயுதப்பூஜைக்கு 500க்கு அதிகமான பேருந்துகள்-போக்குவரத்து துறை திட்டவட்டம்!

ஆயுதபூஜைக்கு வெளியூர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துதுறை  திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அரசு பேருந்துகள் கடந்த 6 மாதமாக இயக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் ஊரடங்கு  தளர்வுகளுக்கு பிறகு மீண்டும்  இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு தலைநகர் சென்னையில் மட்டும் 2500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே போல் வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகளின்  வசதிக்காக 600 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அக்.,25ம் தேதி ஆயுதபூஜை நாடு முழுவது கொண்டாடப்படுகிறது. அக்.,26 … Read more