தொடர் விடுமுறை: இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Pongal special buses

பண்டிகைகள் காலங்களில் தொடர் விடுமுறையை முன்னிட்டு பொது மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். அதன்படி, குடியரசு தினம், தைப்பூசம், சனி மற்றும் ஞாயிறு என மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னையிலிருந்து, தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 24, 25ஆம் தேதிகளில் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 405 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். … Read more

சென்னை திரும்ப வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை

Chennai CMBT Bus stand

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு பொதுமக்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் பொதுமக்களின் நலன்கருதி, போக்குவரத்துத்துறை சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள், சென்னை திரும்ப வசதியாக வழக்கமாக இயக்கும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1,213 பேருந்துகள் இன்று இயக்கப்படும்  என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சென்னைக்கு திரும்ப வரும் பயணிகளின் வசதிக்காக 24/10/2023 இன்று பல்வேறு ஊர்களிலிருந்து … Read more

தீபாவளி போனஸ் – போக்குவரத்துத்துறை ஊழியர்கள் தமிழக போக்குவரத்து கழகத்திற்கு கடிதம்..!

ஒவ்வொரு வருடமும் தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு, போக்குவரத்துத்துறை சார்பில் தீபவளி போனஸ் வழங்குவது வழக்கம். அந்த வகையில், போக்குவரத்துத்துறைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் தீபாவளி போனஸ் 20% வழங்கிட வேண்டுமென கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஆண்டுகளில் கொரோனாவை காரணம் காண்பித்து 20 சதவீத போனசை 10 சதவீதமாக குறைத்ததை இந்த ஆண்டு செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். மேலும், போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தற்பொழுது அழைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு … Read more

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறதா.? போக்குவரத்து துறை அமைச்சர் கொடுத்த விளக்கம்.!

மக்களின் நலன் கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருந்து கட்டணத்தை உயர்த்த மாட்டார் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் போன்ற திட்டங்களால் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது.  இதனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு இன்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், அரசு போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்றாலும், கட்டணம் உயர்த்தப்படாது. மக்களின் நலன் கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருந்து கட்டணத்தை … Read more

பேருந்து ஓட்டுநர்கள் கவனத்திற்கு…இனி அதே கிளையில் தான் பணி – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

அரசு போக்குவரத்துக்கழகத்தின் ஒட்டுநரால் இயக்கப்பட்ட பேருந்து, மரணம் ஏற்படுத்திய விபத்தில் சிக்கியிருந்தால் மேற்கொள்ளப்படும் சட்ட விதியில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை. அரசு போக்குவரத்துக்கழகத்தின் ஒட்டுநரால் இயக்கப்பட்ட பேருந்து, மரணம் ஏற்படுத்திய விபத்தில் சிக்கியிருந்தால்,விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளுடன் வேறு கிளைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில்,அந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டு விபத்து ஏற்படுத்திய பேருந்தை இயக்கிய ஓட்டுநரை அதே கிளையில் வேறு வழித்தடத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. … Read more

#Breaking:பள்ளி,கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம்;ஓட்டுநர்,நடத்துநர் மீது கடும் நடவடிக்கை – போக்குவரத்துத்துறை எச்சரிக்கை!

பள்ளி,கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யும்போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி,கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும்,பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பான முறையில் பேருந்தில் ஏறி இறங்குவதை உறுதி செய்த பின்பே பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும்,பள்ளி,கல்லூரிகள் மற்றும் அனைத்து நிறுத்தங்களிலும் பேருந்தை நிறுத்த … Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…ஆர்டிஓக்களுக்கு அரசு போட்ட அதிரடி உத்தரவு!

சென்னை:ஆவணங்களை புதுப்பிக்காத வாகனங்கள் மீது ஆர்டிஓக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து சரக ஆர்டிஓக்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தகுதிச் சான்று, காப்புரிமைச் சான்று, புகைச் சான்று மற்றும் இதர ஆவணங்கள் புதுப்பிக்கப்படாமல் இருக்கும் வாகனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. மேலும்,இது தொடர்பாக,தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு … Read more

போக்குவரத்து விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து – எங்கு தெரியுமா?

போக்குவரத்து விதிகளை மீறுவது தான் தற்பொழுதைய நெருக்கடியான மக்கள் தொகை கொண்ட நேரத்தில் விபத்துகளை ஏற்படுத்துகிறது. எனவே போக்குவரத்துக்கு விதிகளை மீறினால் இனிமேல் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என ஹரியானா போக்குவரத்துக்கு துறை அறிவித்துள்ளது.  தற்பொழுதைய நவீன காலகட்டத்தில் வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்வதை விட, வீட்டுக்கு குறைந்தது இரண்டு மூன்று வாகனங்களாவது உபயோகிக்கும் அளவுக்கு பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்துள்ளது என்று தான் சொல்லியாக வேண்டும். தங்கள் வேலைகளை எளிமையாக்கி … Read more

ஆயுதப்பூஜைக்கு 500க்கு அதிகமான பேருந்துகள்-போக்குவரத்து துறை திட்டவட்டம்!

ஆயுதபூஜைக்கு வெளியூர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துதுறை  திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அரசு பேருந்துகள் கடந்த 6 மாதமாக இயக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் ஊரடங்கு  தளர்வுகளுக்கு பிறகு மீண்டும்  இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு தலைநகர் சென்னையில் மட்டும் 2500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே போல் வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகளின்  வசதிக்காக 600 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அக்.,25ம் தேதி ஆயுதபூஜை நாடு முழுவது கொண்டாடப்படுகிறது. அக்.,26 … Read more