CBSC பொதுத்தேர்வுக்கான தேதி இன்று மாலை அறிவிப்பு – ரமேஷ் பொக்ரியால்

சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதி இன்று மாலை 6 மணியளவில்  அறிவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ்  பொக்ரியால் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும்  தீவிரமாக பரவி வருகிற நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதி இன்று மாலை 6 மணியளவில்  அறிவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ்  பொக்ரியால் தனது  ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Dear students & parents! I … Read more

ஜேஇஇ, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எந்தவித சிக்கல்களையும் எதிர்கொள்ள கூடாது – மத்திய கல்வித்துறை அமைச்சர்.!

ஜேஇஇ, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எந்தவித சிக்கல்களையும் எதிர்கொள்ள கூடாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியுள்ளார் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததோடு, இன்று முதல் 6 ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 600 மையங்களில் 9,53,473 மாணவ, மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு கொரோனா … Read more

CBSE தேர்வுகள் பள்ளிகளிலேயே நடத்தப்படும் – மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை

சிபிஎஸ்இ தேர்வுகள் மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே நடத்தப்படும். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், பொதுத்தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், மத்திய மனித மேம்பாட்டுவளத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிபிஎஸ்இ தேர்வுகள் மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே நடத்தப்படும் … Read more