நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தூக்கில் தொங்குவது உறுதியானது.. கருணை மனுவை நிராகரித்தார் குடியரசு தலைவர்..

நிர்பயா வழக்கில் டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த தூக்கு உறுதி. கருணை மனுவை நிராகரித்தார் குடியரசு தலைவர். கடந்த  2012 ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவியை  6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் சிறுவன் என்பதால் 2 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மற்றொரு குற்றவாளியான ராமன் சிங் என்பவன் தில்லி  திகார் சிறையிலேயே  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். ஏனைய 4 … Read more

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அவர்கள் குடும்பத்திற்க்கு திமுக சார்பில் ஸ்டாலின் நிதியுதவி..

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் திமுக சார்பில் நிதியுதவி. சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரியிடம் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் பணியில் இருந்த  சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் வாக்குமூலமும் கொடுத்துவிட்டனர். இந்நிலையில் தற்போது, இதில் இறந்த வில்சன் அவர்களின் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த ரூ.5 லட்சம் … Read more

நாடு முழுவதும் மாணவர்களை சந்திக்க பிரதமர் மோடி முடிவு.. மகிழ்ச்சியில் மாணவர்கள்..

தேர்வு குறித்த மன அழுத்தத்தை குறைக்க புதிய முயற்ச்சி. நாடு முழுவதும் உள்ள மாணவர்களை சந்திக்க முடிவு. நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு  ஆண்டு இறுதி தேர்வு வரும் மார்ச் மற்றும்  ஏப்ரல் மாதங்களில்  நடைபெறவுள்ளது.இந்நிலையில் இந்த தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாரத பிரதமர் மோடி மானவர்களை  சந்தித்து அறிவுரைகளை கூறி வருகிறார்.இந்த வகையில், இந்த ஆண்டுக்கான இந்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள … Read more

எமனுக்கே எண்டு கார்டு போட்ட சிறுமி.. 18 மணி நேரம் பனியில் சிக்கிய சிறுமி உயிருடன் மீட்பு.. ஆச்சரியத்தில் அனைவரும்..

பல மணி நேரம் பனியில் சிக்கிய சிறுமி உயிருடன் மீட்பு. அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அதிசயம். இந்தியாவின் காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது. இந்த  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் ஷனாஸ் தனது  குடும்பத்தினருடன் 3 அடுக்கு மாடியில் வசித்து வந்தார். இந்நிலையில்  கடந்த செவ்வாய் கிழமை இந்த கட்டிடம் பனிச்சரிவில் சிக்கி  பனியில் புதைந்தது. இந்த பனிச்சரிவில்  ஷனாசின் ஒரு மகனும், ஒரு மகளும் பனியில் புதைந்து உயிரிழந்தனர். இந்நிலையில்  … Read more

எம்.ஜி.ஆர். விழாவுக்கு தயாரான போது கட்சி கொடியே காலனாக மாறிய பரிதாபம்.. அதிமுக நிர்வாகி பரிதாப மரணம்..

கட்சி கொடியை பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி கட்சி நிர்வாகி பலி. அதிமுக கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்திய சம்பவம். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே ராமகிரி என்ற பகுதியை சேர்ந்தவர் வடிவேல், இவரது வயது 50.இவர்  ராமகிரி 15வது வார்டு அதிமுக கிளை செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி திலகவதி, இவருக்கு வயது 46.இவர்  குஜிலியம்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.இந்நிலையில்  நேற்று ராமகிரியில் நடக்கவிருந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் … Read more

பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா.. ஐநாவில்,.மூக்கு உடைந்த பரிதாவம்.. சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம்..

இந்தியாவுக்கு பல முனைகளில்  குடைச்சல் கொடுக்கும் சீனா. காஷ்மீர் விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டத்தில் நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டதற்கு, மத்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து, வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியதாவது,  காஷ்மீர் விவகாரத்தில், சர்வதேச நாடுகள் அனைத்தும், ‘இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை’ என்ற கருத்தை தெரிவித்துள்ளன.ஆனால், … Read more

நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல.. எனக்கு என்று மூளை உள்ளது.. கேரள அரசுக்கு ஆளுநர் தடாலடி கருத்து..

கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்து கேரள அமைச்சரவை அளித்த அவசரச் சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டத்தில்  அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கையெழுத்திட மறுத்ததாக கேரள ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியதாவது, நான் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் ஆக மட்டும் இருந்தால்  அதற்கு ஜனநாயகம் ஒப்புக்கொள்ளாது. எனக்கென்று சொந்தமாக மூளை என் உள்ளது. மாநில அரசின் ஒவ்வொரு முடிவிலும்  ஆளுநராகிய நான் … Read more

சத்துணவுக்கும் இனி பயோ மெட்ரிக்… சாட்டையை சுழற்றும் சமூக நலத்துறை.. தமிழக அரசின் அடுத்தடுத்த அதிரடிகள்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு முறையாக சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்த சமூகநலத் துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். அதிரடி திட்டங்களால் புதுப்பொழிவு பெறப்போகும் அரசு பள்ளிகள்.. தமிழகம் முழுவதும் மொத்தம்  49,554 சத்துணவு மையங்கள் மூலம் தினமும் 49 லட்சத்துக்கும் மேற் பட்ட மாணவ, மாணவியர்கள் பசியாறி  பயன் அடைந்து வருகின்றனர். இவர்களுக்கு மதிய நேரங்களில் வழங்கப்படும் சத்துணவுகள் சரியாக மாணவர்களுக்கு சென்று சேருகிறதா என்பதை கண்டறிய தலைமை ஆசிரியர்கள் மூலம் … Read more

வணக்கம் என்று கூறி கனடா பிரதமர் பொங்கள் வாழ்த்து.. மனம் மகிழும் ஐந்தினை மக்கள்..

உலக தமிழர்கள் கொண்டாடும் சிறப்பு திருநாளான பொங்களுக்கு  கனடா நாட்டின் பிரதமர்  பொங்கள் வாழ்த்து. பெருமிதம் கொள்ளும் வாழ்த்திற்க்கு மனம் மகிழும் மக்கள். தமிழகம்  மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகை கோலகலமாக கொண்டாடி வருகிறனர். தை மாதம் முதல் நாள் நெல் அறுவடை செய்து, தை முதல் நாளில், சூரியனை வணங்கி, பொங்கல் வைத்து வழிபடுபது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  இந்திய அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், … Read more

பிரதமர் மோடியின் புதிய பிளான்… ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் அமைச்சர் குழு அதிரடியாக ஆய்வு செய்ய திட்டம்… உச்சபட்ச பரபரப்பில் டெல்லி வட்டாரங்கள்..

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சர் குழு ஆய்வு நடத்த திட்டம். பல்வேறு குழுவாக சென்று ஆய்வு செய்ய திட்டம். இந்திய அரசியலமைப்பு  காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த  இருயூனியன் பிரதேசங்களும் துணை நிலை ஆளுநர்கள் ஆட்சியின் கீழ் செயல்படுகிறது.இந்த நிலையில், வரும் ஜனவரி .18-ம் தேதி முதல் ஜனவரி  24 ம் தேதி … Read more