நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தூக்கில் தொங்குவது உறுதியானது.. கருணை மனுவை நிராகரித்தார் குடியரசு தலைவர்..
நிர்பயா வழக்கில் டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த தூக்கு உறுதி. கருணை மனுவை நிராகரித்தார் குடியரசு தலைவர். கடந்த 2012 ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் சிறுவன் என்பதால் 2 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மற்றொரு குற்றவாளியான ராமன் சிங் என்பவன் தில்லி திகார் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். ஏனைய 4 … Read more