மீண்டும் பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் சோதனை.. இன்று 30 பேர் கைது.!

உத்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ நிர்வாகிகள் வீடுகளில் மாநில காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். கடந்தவாரம் நாடுமுழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ) , பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா மாற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், நாடுமுழுவதும் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்கத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பலர் எதிர்ப்பு … Read more

ஆபாச படங்களை பிடிக்க காவல்துறையினர் நடத்திய சோதனை! 2 ஆண்டு அலமாறிக்குள் இருந்து வெளிவந்த சிறுவன்!

ஜெர்மனியில் ஒரு வீட்டில் குழந்தையின் ஆபாச படங்கள் இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிரடியாக சோதனையில் இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராமல் அங்கிருந்த அலமாரியை திறந்துள்ளனர்.பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த சிறுவனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள ரேக்ளிங்ஹூசன் என்ற இடத்தில் குழந்தைகளின் ஆபாச படங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் லார்ஸ் எச் என்பவரின் வீட்டை காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு நிறைய பயன்படுத்திய நேப்பிகளும் அந்த வீடு முழுவதும் சிறுநீர் நாற்றமும் இருந்துள்ளது.பின்னர் … Read more