மாந்திரீக செயல்களில் ஈடுபடுவதாக கூறி 4 பேர் அடித்து கொலை !

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கும்லா கிராமம் ஒன்று உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள சில பழங்குடியினத்தைச் சேர்ந்த  குடும்பங்கள் மாந்திரீக செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து  நேற்று முன்தினம் அதிகாலை கும்பலா கிராமத்தை சேர்ந்த சிலர் அந்த பழங்குடி மக்கள் வசித்த வீடுகளுக்கு சென்று அவர்களை வெளியே இழுத்து போட்டு அடித்தனர். இந்த சம்பவத்தில் பாக்னி தேவி ,பிரிதேவி ,சூனா ஓரான் ,சாப்பா பகத் ஆகியோர் … Read more