சென்னை-போர்ட் பிளேர் கண்ணாடி இழை திட்டம் – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

சென்னை மற்றும் போர்ட் பிளேயரை இணைக்கும் 2300 கி.மீ நீளம் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் மோடி. சென்னையில் இருந்து போர்ட் பிளேயர் வரை இந்த கேபிள் போடப்பட்டுள்ளது.அந்தாமனில் உள்ள பல தீவுகளுக்கு இடையேயும் இந்த கேபிள் இணைக்கப்படுகிறது.இதன் விளைவாக அங்கு செல்போன் மற்றும் தகவல் தொடர்பு விரைவாக பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.1200 கோடி செலவில் இந்த திட்டத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.இதனால் அந்தமான் … Read more

அந்தமானில் வசிக்கும் எனது சகோதர, சகோதரிகளுக்கு இன்று சிறப்பான நாள் – பிரதமர் மோடி ட்வீட்

அந்தமானில் வசிக்கும் எனது சகோதர, சகோதரிகளுக்கு இன்று சிறப்பான நாள் என்று  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  சென்னை-போர்ட்பிளேர் இடையே கடலுக்குள் அமைக்கப்பட்ட ஃபைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பை இன்று பிரதமர் மோடி  தொடங்கி வைக்கிறார். இதற்காக கடந்த 2018 டிசம்பர் மாதம் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள பதிவில்,அந்தமான் நிகோபரில் வசிக்கும் எனது சகோதர, சகோதரிகளுக்கு இன்று விசேஷமான நாள். அந்தமான் … Read more