கடலுக்கு அடியில் 21 முறை நிலநடுக்கம்.. சுனாமி அச்சத்தில் கரையோர மக்கள்.!

அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று நேற்று முதல் நிலநடுக்கங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றனவாம். அதிலும் தற்போது வரை 21 முறை அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளில் தலைநகரில் இருந்து தென் மேற்கு பக்கம் சுமார் 150 கிமீ தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிமீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வரை 4 நிலநடுக்க பதிவுகள் உருவான நிலையில், தற்போது வரையில் 4 முதல் 5 ரிக்டர் அளவுகளில் 21 … Read more

சென்னை-போர்ட் பிளேர் கண்ணாடி இழை திட்டம் – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

சென்னை மற்றும் போர்ட் பிளேயரை இணைக்கும் 2300 கி.மீ நீளம் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் மோடி. சென்னையில் இருந்து போர்ட் பிளேயர் வரை இந்த கேபிள் போடப்பட்டுள்ளது.அந்தாமனில் உள்ள பல தீவுகளுக்கு இடையேயும் இந்த கேபிள் இணைக்கப்படுகிறது.இதன் விளைவாக அங்கு செல்போன் மற்றும் தகவல் தொடர்பு விரைவாக பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.1200 கோடி செலவில் இந்த திட்டத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.இதனால் அந்தமான் … Read more