கடலுக்கு அடியில் 21 முறை நிலநடுக்கம்.. சுனாமி அச்சத்தில் கரையோர மக்கள்.!
அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று நேற்று முதல் நிலநடுக்கங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றனவாம். அதிலும் தற்போது வரை 21 முறை அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளில் தலைநகரில் இருந்து தென் மேற்கு பக்கம் சுமார் 150 கிமீ தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிமீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வரை 4 நிலநடுக்க பதிவுகள் உருவான நிலையில், தற்போது வரையில் 4 முதல் 5 ரிக்டர் அளவுகளில் 21 … Read more