பேரவையில் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் டிடிவி தினகரன் வெளிநடப்பு. 

பேரவையில் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் டிடிவி தினகரன் வெளிநடப்பு செய்துள்ளார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பின்வருமாறு பதிலளித்துள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து: தனக்கு முதலமைச்சர் பதவி இல்லை என்பதற்காக தியானம் இருந்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம். எங்களால் கட்சிப் பதவியை பெற்றவர், தற்போது குடும்ப ஆட்சியை எதிர்ப்பதாக கூறுகிறார்எனக்கூறி விமர்சித்தார். அதேபோல் ஒருசில அமைச்சர்களின் சதியால் கட்சியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டேன்.தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களின் ஊதிய உயர்வு தேவையற்றது எனவும் கூறினார்.அதிமுகவில் என்னை துணைப் பொதுச்செயலாளராக பரிந்துரை செய்ததே அமைச்சர் தங்கமணி தான்எனவும் … Read more

அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளா்களுக்கான பயிற்சி முகாம்…!!

அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாமை கழக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் அவா்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவா்கள் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.

அரசியலில் டிடிவி தினகரன் ஒரு எல்.கே.ஜி. ஸ்டுடென்ட் ; தினகரனை கலாய்த்த ஓபிஎஸ்…!

அஇஅதிமுகவின் வரலாறு, தியாகம் தினகரனுக்குத் தெரியாது.துரோகம் செய்ததால் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர் இன்று எங்களை துரோகிகள் எனக் கூறுகிறார். முதலமைச்சராவதற்கு சதித்திட்டம் தீட்டியதாலேயே 2008ல் தினகரனை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வெளியேற்றினார். அஇஅதிமுகவில் நான் சேர்ந்து 19 ஆண்டுகள் பணியாற்றியிருந்தபோது தான், தினகரன் கட்சியில் சேர்ந்து தனது எல்.கே.ஜி.யைத் தொடங்கியிருந்தார் என தினகரனை கலாய்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. என்ன சார் நீங்களே இப்புடி பொய் சொல்லலாமா pic.twitter.com/lUOZSRtEN1 — RP (@andprabhu) … Read more