சாதி, மதம் அற்றவர் சான்றிதழை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை – ஐகோர்ட்

chennai high court

சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சாதி மதமற்றவர் என்ற சான்றிதழ் கோரி திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாதி மதமற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க முடியாது. அதற்கான அதிகாரம் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு இல்லாத நிலையில், அவர்களுக்கு உத்தரவிட முடியாது. இத்தகைய சான்றிதழ் வழங்குவது சொத்து, … Read more