“பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறை விழும்”- நடிகர் சித்தார்த் ட்வீட் …!

உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கருத்தை குறிப்பிட்டு,பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறைவேன் என்று நடிகர் சித்தார்த் ட்வீட் செய்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவலானது அதிகரித்து வருகிறது.இதனால்,பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் இறக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,தங்கள் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக யாரேனும் பொய்யான தகவல்கள் பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று … Read more

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை.!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க டெல்லியில் மருத்துவ ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என்று டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பது குறித்து உறுதி செய்ய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க டெல்லியில் மருத்துவ ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என்று டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை, சுகாதார அமைச்சர் டெல்லியில் சுமார் 1,000 … Read more