“தற்கொலை தனக்கு தொடர்பில்லை”நடிகை நிலானி பரபரப்பு பேட்டி..!

சென்னையில் உதவி இயக்குனர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லை என்று நடிகை நிலானி விளக்கமளித்துள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த சினிமா உதவி இயக்குனரான காந்தி லலித்குமார், கடந்த ஞாயிற்றுக் கிழமை பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். சின்னத்திரை நடிகையான நிலானி என்பவரை காதலித்து வந்த நிலையில் காந்தி லலித்குமாரை பிரிந்ததும், நிலானியின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத அவர் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. சமூக வலைதளங்களில் இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களும் வேகமாக பகிரப்பட்டு … Read more

போலிஸ் விசாரணையில் பல திடுக் உண்மைகள்! லலித்-நிலானி காதல்!!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது, போலிஸ் உடையில் பேசி கைதானவர் சின்னதிரை நடிகை நிலானி. இவரது காதலன் காந்தி லலித்குமார் அண்மையில் தீக்குளித்து இறந்துவிட்டார். இதனை விசாரித்த காவல்துரை பல திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், காந்தி லலித்குமார் அவர்கள் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்துள்ளார். மேலும் அவரது தயாரிப்பு நிறுவனத்திலும் முக்கிய பொருப்பில் இருந்துள்ளார் அப்போது நடிக்க சான்ஸ் கேட்டு நிலானி  லலித் குமாரிடம் அறிமுகமாகியுள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கமாகி லிவிங் டுகெதர் … Read more