எம்.எல்.ஏ பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் !இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்
எம்.எல்.ஏ பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது. சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கமளிக்க கூடுதல் கால அவகாசம் தேவை என்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசனிடம் மனு அளித்தார். இதற்கு தமிழக சட்டப்பேரவை செயலாளர் … Read more