#BREAKING: தொகுதிப் பங்கீடு இழுபறி.. மார்க்சிஸ்ட் அவசர ஆலோசனை..!

சென்னையில் மதியம் 1 மணிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் மார்க்சிஸ்ட் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் மதியம் 1 மணிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. திமுகவுடன் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் இழுபறி நீடித்து நிலைக்கும் மார்க்சிஸ்ட் ஆலோசிக்க உள்ளது. இன்று பிற்பகல் 1 மணிக்கு திமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு சென்ற நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை … Read more