சத்தமாக பாடுவது கூட கொரோனா பரவுவதற்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் அறிக்கை!

சத்தமாக பாடுவது கூட கொரோனா பரவுவதற்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் கூறியுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் பல ஆய்வுக் கூடங்களில் இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதுடன், பல ஆய்வுக் கூடங்களில் ஏன் பரவுகிறது என்ற ஆய்வுகளும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பாடும்பொழுது வெளிப்படக்கூடிய ஸ்ப்ரே துகள்கள் மற்றும் நீர்த்துளிகளால் சுற்றியுள்ள காற்றில் கொரோனா பரவல் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் நாங்கள் பாடும்போது உண்மையில் வெளிப்படக்கூடிய … Read more