குல்பூஷண் ஜாதவ் வழக்கு…இந்தியா கடும் கண்டனம்….!!

குல்பூஷண் ஜாதவ்_வுக்கு மரண தண்டனை  பாகிஸ்தான் தன்னிசையான முடிவு  இந்தியா சரமாரி குற்றச்சாட்டு  குல்பூஷண் ஜாதவ் வழக்கில் இந்தியா சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே, தான் எடுத்துரைத்த வாதத்தில், குல்புஷண் ஜாதவ் மரண தண்டனை தொடர்பாக நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று இந்தியா பல முறை முயற்சி செய்து வந்ததாகவும் ,  பாகிஸ்தான் நாடு ஒருமுறை கூட ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் குற்றம் சுமத்தினர். மேலும் தெரிவிக்கையில் குல்பூஷண் தரப்பில் அவரின் விளக்கத்தை கேட்காமல் பாகிஸ்தான் நாடு … Read more