குடகு வெள்ளத்துக்கு எங்களுக்கும் ரூ.2000 கோடி நிவாரண நிதி வேண்டும்..!!பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் கடிதம்..!!

கேரளாவில் பெய்த கனமழை போல் கர்நாடக மாநில குடகு பகுதியிலும் வெல்லம் வெளுத்து வாங்கியுள்ளது இருமுறை குடகு பகுதியினை ஹேலிஹாப்டர் மூலம் ஆய்வு செய்த அம்மாநில முதல்வர் குமாரசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கர்நாடக மாநிலத்தில் பெய்த பருவமழையால் குடகு முழுவதும் சேதமாகியுள்ளது மேலும் நிலச்சரிவில் 17 சிக்கி பேர் இறந்துள்ளனர். 2,200 விடுகள் சேதமாகியுள்ளது 53 முகாம்களில் 50,000 அதிகமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வெள்ள பாதிப்பாக ரூ.2000 கோடியை … Read more