காசர்கோடு விவகாரம்! இது உண்மைக்கு புறம்பானது.. இந்திய தலைமை தேர்தல் ஆணையம்!

election commission

Election2024: மின்னணு வாக்கு இயந்திரத்தில் பாஜகவுக்கு கூடுதல் வாக்கு விழுவதாக எழுந்த புகாருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு. கேரளா மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதியில் வரும் 22ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் காசர்கோடு மக்களவை தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது நான்கு மின்னணு இயந்திரத்தில் தவறு இருப்பதாகவும், அந்த இயந்திரங்களில் உள்ள தாமரை சின்னம் பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஒட்டு விழுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றசாட்டினர். … Read more

#Viral:நாய்களுக்கு பயந்து துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்

கேரளாவில் நாய்களின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், துப்பாக்கியை ஏந்திய படி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற நபர் வைரலாகும் வீடியோ. கேரளாவின் காசர்கோட்டில் நாய்களின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், தனது மகள் மற்றும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தந்தை ஒருவர் துப்பாக்கியை ஏந்திச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், நாய் தாக்க முயன்றால் சுடுவேன் என்று அவர் கூறுவது பதிவாகியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து அந்த நபர் கூறுகையில், ஒரு … Read more