24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் கருப்பசாமியின் உடல் அடக்கம்..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள திட்டங்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்ற ராணுவ வீரர் கடந்த 19-ம்தேதி காஷ்மீர் லடாக் பகுதியில் வாகனத்தில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, கருப்பசாமி உடல் டெல்லியில் இருந்து இன்று தூத்துக்குடி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.விமான நிலையத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மாநகராட்சி ஆணையர், மற்றும் ராணுவத்தினர் மலரஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, கருப்பசாமியின் சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைச்சர் கடம்பூர் … Read more

மாணவிகளை பாலியலில் ஈடுபட வைத்த வழக்கில் கருப்பசாமி , முருகன் விரைவில் விடுதலை….!!

கல்லூரி மாணவிகளை பேராசிரியர் நிர்மலா தேவி பாலியல் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இதில் தொடர்புடையவர்கள் என்று கூறி முருகன் மற்றும் கருப்பசாமி_யை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கருப்பசாமி_யும் , முருகனும் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.இந்நிலையில் உச்சநீதிமன்றம் இவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கியது .இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்திருக்கிறார்கள் அதன் பின்னர் இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் … Read more