#IPLRetention : தோனி, விராட் கோலி, கேன் வில்லியம்சன், ரோஹித்தை தக்க வைத்த அணிகள்..!

அடுத்தாண்டு ஐபிஎல் 15-வது சீசனில் மொத்தம் பத்து அணிகள் விளையாட உள்ளன. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக இணைந்துள்ளன. அடுத்த சீசனில் அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். அதன்படி, 8 அணிகளும் அதிகபட்சமாக 2 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள், 1 வெளிநாட்டு வீரர் என தக்கவைக்கலாம். முதல் வீரருக்கு … Read more