IPLAuction:ரூ.15.50 கோடிக்கு விலை போன பேட் கம்மின்ஸ்.! விலைக்கு போகாத இந்திய வீரர்கள்.!

அடுத்த ஆண்டு  13-வது ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணிக்காக டெஸ்ட் தொடரில் ஹனுமா விஹாரி ,புஜாரா ,ஆகியோர் ஏலம் போகவில்லை. அடுத்த ஆண்டு  13-வது ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ரூ.15.50 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது.வெளிநாட்டு வீரர்களை அதிக ரூபாய்க்கு ஏலம் எடுத்து வரும் நிலையில் இந்திய அணி வீரர்கள் சிலர் ஏலத்தில் போகவில்லை. … Read more

#IPLAuction: சாம் கரணை ஏலம் எடுத்த சென்னை அணி .!

அடுத்த ஆண்டு  13-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் தற்போது  நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி வீரர் சாம் கரண்  சென்னை அணி ரூ.5.50 கோடிக்கு ஏலம் எடுத்தது.

#IPLAuction: பேட் கம்மின்ஸ் ரூ.15.50 கோடிக்கு ஏலம்.!

அடுத்த ஆண்டு  13-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் தற்போது  நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் கொல்கத்தா அணி ரூ.15.50 கோடிக்கு ஏலம் எடுத்தது.

#IPLAuction: மோர்கன் – ரூ.5.25 கோடி,லின் ரூ.2 கோடிக்கு ஏலம்

13-வது ஐ.பி.எல். அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான காலியிடங்ககளுக்கு 332 வீரர்கள் போட்டியிடுகின்றனர்.இதில் 29 வெளிநாட்டு வீரர்கள் தவிர, உள்நாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர். இந்த ஏலத்தில் 186 இந்திய வீரர்கள், 146 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். 13ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஏலத்தில் முதல் வீரராக ஏலத்தில் விடப்பட்டார் கிறிஸ் … Read more

எந்தெந்த அணிகளிடம் எவ்வளவு தொகை உள்ளது? ஐபிஎல் அணிகளின் நிலவரம் என்ன ?

2020 -ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் நடைபெறுகிறது.  இன்று  ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் நடைபெறுகிறது.  13-வது ஐ.பி.எல். அடுத்த ஆண்டு இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான காலியிடங்ககளுக்கு 332 வீரர்கள் போட்டியிடுகின்றனர்.இதில் 29 வெளிநாட்டு வீரர்கள் தவிர, உள்நாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர். இந்த ஏலத்தில் 186 இந்திய வீரர்கள், 146 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். எந்தெந்த அணிகளிடம் எவ்வளவு … Read more

நாளை நடைபெற உள்ள ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் 11 தமிழக வீரர்கள்.!

13-வது ஐ.பி.எல்.தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ளது. இந்த ஏலப்பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் அனைவரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றவர்கள்.  13-வது ஐ.பி.எல். அடுத்த ஆண்டு இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ளது. இறுதி பட்டியலில் 332 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 146 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.இவர்களில் 73 வீரர்கள் மட்டுமே ஏலம் மூலம் அணிக்கு தேர்வு செய்யப்பட … Read more