ஐபிஎல் 2024 : ஒன்று கூடும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் ..!! ஐபிஎல்லின் அடுத்த கட்ட திட்டம் என்ன ..?

IPL Owners Meeting [file image]

ஐபிஎல் 2024 : வருகிற ஏப்ரல்-16 ம் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் சந்திப்பு. ஐபிஎல் தொடரின் 31-வது போட்டியாக ஏப்ரல் 16-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக நடைபெறுகிறது. அன்று நடைபெறுகிற இந்த போட்டியின் போது ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஒன்றாக சந்தித்து பேச உள்ளதாக தற்போது ஐபிஎல் … Read more

IPL 2024: குஜராத் டைட்டன்ஸில் இருந்து மும்பை இந்தியன்ஸ் திரும்புகிறார் ஹர்திக் பாண்டியா.!

Hardik Pandya

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 17வது சீசன் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான மினி ஏலம் ஆனது, முதல் முறையாக இந்தியாவில் நடைபெறாமல் டிசம்பர் 19ம் தேதி துபாயில் தொடங்க உள்ளது. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் லக்னோ உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்க உள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் விளையாட போகும் 10 அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் எந்தந்த வீரர்களை  தக்கவைப்பது, யாரை விடுப்பது என்கிறப் பட்டியலை … Read more

#IPL2023Auction: நிக்கோலஸ் பூரன் ரூ.16 கோடிக்கு ஏலம்!

நிக்கோலஸ் பூரனை ரூ.கோடிக்கு ஏலம் எடுத்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். ஐபிஎல் மினி ஏலத்தில் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வீரர் நிக்கோலஸ் பூரனை ரூ.கோடிக்கு ஏலம் எடுத்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. கொச்சியில் நடைபெற்று வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎஸ் மினி ஏலத்தில் இதுவரை இல்லாத அளவில் அதிக தொகைக்கு வீரர்களை அணி நிர்வாகம் ஏலம் எடுத்து வருகிறது. அந்தவகையில் சாம் கர்ரனை, ஐபிஎல் வரலாறில் … Read more

#IPL2023Auction: சுட்டி குழந்தை சாம் கரனை 18.50 கோடிக்கு தட்டி தூக்கிய பஞ்சாப்!

ஐபிஎல் மினி ஏலத்தில் சாம் கரனை ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 2023-ஆம் ஆண்டு 16வது சீசன் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் மினி ஏலம் நடைபெற்று வருகிறது. அப்போது, ஆல்ரவுண்டர் பட்டியலில் வந்த இங்கிலாந்து வீரர் சாம் கரனை இதுவரை இல்லாத ஐபிஎல் ஏலம் வரலாற்றில் ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. தொடக்க ஏலத்தில் சென்னை, மும்பை, பஞ்சாப் இடையே கடும் போட்டி நிலவி … Read more

#IPLAuction: ஐபிஎல் ஏலத்தில் டை-பிரேக்கர் விதி! விவரம் உள்ளே.!

ஐபிஎல் 2023க்கான மினி ஏலத்தில் டை-பிரேக்கர் விதியை பிசிசிஐ மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2023க்கான மினி ஏலம் இன்று பிற்பகல் கொச்சியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 273 இந்திய வீரர்கள் மற்றும் 132 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 405 பேர் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு அணிகளின் இருப்புத்தொகையை கூடுதலாக 5 கோடி அதிகரித்து 95 கோடியாக்கியுள்ளது. இருப்பினும் சில அணிகளுக்கான மொத்த இருப்புத்தொகை குறைவாக இருப்பதால் அணிகளுக்கிடையே பணப்பற்றாக்குறையால் வீரர்களை வாங்கமுடியாமலும் போகலாம். … Read more

#IPLAuction: கொச்சியில் இன்று ஐபிஎல் வீரர்கள் ஏலம்!

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான மினி ஏலம் கொச்சியில் இன்று நடைபெற உள்ளது. 2023-ம் ஆண்டுக்கான 16வது சீசன் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. 87 வீரர்களை ஐபிஎல் அணிகள் தேர்வு செய்ய கொச்சியில் இன்று 3 மணிக்கு மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலம் பட்டியலில் 273 இந்திய வீரர்கள் மற்றும் 132 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 405 பேர் உள்ளனர். … Read more

#LIVE: ஐபிஎல் ஏலம்.. எந்தந்த வீரர்கள் எத்தனை கோடி.. விவரம் இதோ..!

இந்த ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள் வீர்ரகளை தேர்தெடுப்பதற்கான ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில், இங்கிலாந்து வீரர் மொயின் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்தது. வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனை கொல்கத்தா அணி ரூ.3.20 கோடிக்கு ஏலம் எடுத்தது. மேக்ஸ்வெல்லை ஆர்சிபி அணி ரூ.14.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.14.25 … Read more

#IPLAuction2021: மொயின் அலியை ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!

2021-ஆம் ஆண்டிற்கான 14-வது ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள் வீர்ரகளை தேர்தெடுப்பதற்கான ஏலம் சென்னையில் முதல் முறையாக நடைபெற்று வருகிறது. அதில், இங்கிலாந்து வீரர் மொயின் அலியின் ஆரம்ப விலையாக 2 கோடிக்கு ஏலம் விடப்பட்ட நிலையில், சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் போட்டிபோட்டு வந்தனர். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து வீரர் மொயின் அலியை ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்தது.  

#BREAKING: ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப் 18-ல் நடைபெறும்.!

14-ஆவது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டிற்கான 14-ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பணிகளை ஐபிஎல் நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதன்படி, ஐபிஎல் தொடரில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதை, தொடர்ந்து  அந்தந்த அணியினர் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில், 2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 18-ம் … Read more

அவர் தலைமையில் விளையாட நான் ரெடி,காத்திருக்கு விருந்து – சாம் கரண்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரணை 5.5 கோடிக்கு வாங்கியது. சென்னை ரசிகர்களுக்கு விருந்து படைப்பேன் சாம் கரண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  2020-ஆம்  ஆண்டு  13-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் தற்போது  நடைபெற்றது. மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.இந்த ஏலத்தில் இங்கிலாந்து அணி வீரர் சாம் கரணை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.5.50 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்நிலையில் இது … Read more