“பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்;வாழ்ந்து காட்டுங்கள்” – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை:பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளையொட்டி,பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று கொண்டாடப்பட்டு … Read more