பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்!! இந்தியா ராணுவம் பதிலடி

சுந்தர்பேனி செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம்  அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இரவு 10.25 மணிக்கு நடத்திய இந்த அத்துமீறிய துப்பாக்கிச்சூடு தாக்குதல்  இன்று அதிகாலை வரை நீடித்தது. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர். இந்நிலையில் இந்திய ராணுவம் பிப்ரவரி 26- ஆம் தேதி இந்தியாவின்  மிராஜ் 2000 என்ற 12 போர் … Read more