இந்திய அணியை புரட்டி எடுத்த தென்னாபிரிக்க ! 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!
இன்று தென்னாபிரிக்கா அணியுடன் , இந்திய அணி தனது மூன்றாவது டி 20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கத்திலேயே விக்கெட்களை இழந்தனர். ரோகித் சர்மா 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் நிதானமாக அதிரடியாக விளையாடிய தவான் 36 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து விளையாடிய கோலி 9 ரன்னுடன் வெளியேறினார். … Read more