#T20 WC 2022: கோலி, ராகுல் அதிரடியால் இந்தியா184 ரன்கள் குவிப்பு.!

டி-20 உலகக்கோப்பையில் இந்தியா-வங்கதேசம் ஆட்டத்தில் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ராகுல், கோலி மற்றும் சூரியகுமார் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியில் அதிகபட்சமாக ராகுல் … Read more

#T20 WC 2022: டாஸ் வென்று வங்க தேச அணி முதலில் பௌலிங்.!

டி-20 உலகக்கோப்பையில் இந்தியா-வங்கதேசம் ஆட்டத்தில் டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பௌலிங். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இன்று முன்னதாக நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இதுவரை 11 டி-20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் 10 போட்டிகளில் இந்தியாவும் … Read more

இந்தியா நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறும், இறுதிப்போட்டிக்கும் செல்லும் – சவுரவ் கங்குலி

இந்தியா டி-20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறி இறுதிப்போட்டிக்கும் செல்லும் என்று கங்குலி கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று கிட்டத்தட்ட முடிவடையும் நிலைக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில் முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும் மற்றும் இறுதிப்போட்டிக்கும் கூட முன்னேறும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, இந்தியா … Read more

இந்தியா தான் உலகக்கோப்பையை வெல்ல வந்திருக்கிறது நாங்கள் இல்லை- ஷகிப் அல்ஹஸன்

இந்தியா தான் உலகக்கோப்பையை வெல்ல வந்திருக்கிறது நாங்கள் இல்லை என்று வங்கதேச கேப்டன் ஷகிப் அல்ஹஸன் தெரிவித்துள்ளார். ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரூப் 2 வில் இடம்பெற்ற இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் நாளை மோதுகின்றன. புள்ளிப்பட்டியலைப் பொறுத்தவரை இந்தியா 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், வங்கதேசம் 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் மூன்றாம் … Read more

கேப்டன் ரோஹித் சர்மாவின் அசுரத்தனமான பேட்டிங்கில் வெற்றி பெற்றது இந்திய அணி!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே மூன்று டி 20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இன்று இரண்டாவது டி-20 போட்டி ராஜ்கோட்டில் உள்ள செளராஷ்டிரா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 153 ரன்கள் எடுத்து. இதில் அதிகபட்சமாக முஹம்மது நைம் 36 ரன்கள் எடுத்து இருந்தார். கேப்டன் முஹமதுல்லா மற்றும் … Read more

முதலாவது டி-20 யில் காற்று மாசுபாட்டால் வாந்தி எடுத்த பங்களாதேஷ் வீரர்கள்

டெல்லியில் காற்று மாசுபாடு உச்சகட்டத்தை எட்டியுள்ளது பொதுமக்கள் கடும் அவதிகளை சந்தித்து வருகின்றனர் .இதனால் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது .தீபாவளிக்குப் பின்னர் டெல்லியில்  காற்றின் தரக் குறியீடு (AQI) ஆபத்தான விகிதத்தில் மோசமடைந்துள்ளது.பயிர்களிப்பு  மற்றும் பட்டாசுகளிலிருந்து வரும் புகை காரணமாக, புகைமூட்டம் நகரத்தை முழுவதுமாக மூழ்கடித்துள்ளது.முதலாவது டி-20 யின் போது பங்களாதேஷ் வீரர்கள் இதை உணர்ந்துள்ளனர். ஈஎஸ்பிஎன் கிரிகின்ஃபோ( ESPN Cricinfo  )வெளியிட்ட செய்தியில் , மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் டெல்லியில் நடைபெற்ற முதல் … Read more

'நாங்கள் செய்த இந்த தவறால் தோற்றுவிட்டோம்' – கேப்டன் ரோஹித் ஷர்மா!

நேற்று வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாறி 6 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்து. இந்த இலக்கை வங்கதேச அணி 19.3 ஓவரில் 3 விக்கெட் மட்டும் இழந்து 154 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்த தோல்வி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், ‘ வங்கதேச அணி நாங்கள் … Read more

முதல் போட்டியிலேயே இந்திய அணிக்கு தோல்வியை பரிசளித்த பங்களாதேஷ் அணி!

இன்று இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே முதல் டி 20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதை தொடர்ந்து முதலில் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக தவான் ,ரோஹித் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ரோஹித் 9 ரன்களுடன் வெளியேறினார். பின்னர் கே.எல் ராகுல் 15, ஸ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களுடன் விக்கெட்டை … Read more

இன்றைய டி-20 போட்டியில் முகமூடி அணிந்து களமிறங்கும் வீரர்கள்

இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான முதல் டி -20 போட்டி இன்று டெல்லியில் வைத்து நடைபெறுகிறது. டெல்லியில் சமீபகாலமாக காற்று மாசு அதிகரித்துள்ளது இதனால் டெல்லி வாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்நிலையில் நேற்று பயிற்ச்சியில் ஈடுபட்ட வங்கதேச வீர்ரகளில் சிலர் முகமூடி அணிந்து பயிற்சி மேற்கொண்டனர் .இது டெல்லியில் நிலவும் காற்றின் தரத்தை காட்டுகிறது. இதனிடையே இன்று நடைபெறும் டி-20 போட்டியில் வீரர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து களமிறங்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது .கடந்த 2017 … Read more

பயிற்சியின் போது ரோஹித் ஷர்மா காயம்! தொடரில் பங்கேற்பாரா?!

நாளை முதல் வங்கதேச கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி  பல்வேறு போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. நாளை முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் காண உள்ளது. இந்த தொடருக்கான பயிற்சியில் இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷாப் பண்ட், சஞ்சு சாம்சன், சிவன் திபு ஆகியோர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கேப்டன் ரோஹித் சர்மா … Read more