உதயநிதி மகன் வந்தாலும் நாங்கள் ஆதரவு தருவோம்.! அமைச்சர் நேரு புகழாரம்.!

உதயநிதிக்கும் ஆதரவு தருவோம், அவரது மகன் (இன்பநிதி) வந்தாலும் அவருக்கும் ஆதரவு தருவோம்.- அமைச்சர் கே.என்.நேரு. சேலத்தில் நேற்று திமுக கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் உதயநிதி பற்றியும், அவரது மகன் இன்பநிதி பற்றியும் கூறினார் . அதாவது, திமுகவினர் எப்போதும் விஸ்வாசமாக இருப்பவர்கள். கலைஞர் குடும்பம் எண்ணற்றவர்களை எம்.எல்.ஏ, எம்.பியாக மாற்றியவர்கள். அந்த குடும்பத்திற்கு விஸ்வாசமாக இல்லாமல் யாருக்கு விஸ்வாசமாக இருப்போம்.? என … Read more